மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.

95

மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை .

தோல்,சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் , தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக ஓடைகளிலும் , சாக்கடைகளிலும் நேரடியாக கலந்துவிடுவதால் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி ஆறு மாசுபடுகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
முந்தைய செய்தி11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியை சீமான் நேரில் பார்வையிட்டார்.
அடுத்த செய்திகொள்கைவிளக்க கூட்டம் 06-07-2014