தேவர் ஜெயந்திக்கு 144 தடையுத்தரவு தேவையற்ற நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி கண்டனம்
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தனது வாழ்நாளில் கால் பங்கு நாட்களை சிறையில் கழித்த மாபெரும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூசை ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் வரும்...
நெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.
நெல்லையில் கொட்டும் மழையில் 18-10-14 அன்று தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை மாநிலச்செயலாளர் மதிவாணன் எழுச்சி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மழைபெய்த போதும் திரளான மக்கள் பங்கெடுத்தனர்.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன்...
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி நடந்தது.
தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி 11-10-14 அன்று நடந்தது. இதில் புதுகை கிழக்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், புதுகை கிழக்கு...
திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் 11-10-14 அன்று தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி, கொட்டபட்டு முகாமைச் சேர்ந்த உறவுகளுக்கு திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தண்ணீர் விநியோகிக்கபட்டது.
கடந்த ஐந்து நாட்களாக அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி அவதிபட்டு வந்த திருச்சி, கொட்டபட்டு முகாமைச் சேர்ந்த உறவுகளுக்கு திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தண்ணீர் விநியோகிக்கபட்டது.
நீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
நீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பந்தலூர் ஒன்றியச்செயலாளர் இரா.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.மாவட்டத்துணைச்செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராசமுருகன் தலைமையில் 13-10-14 அன்று கொரட்டூரில் நடந்தது. இதில் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவாரூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது.
திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அக்டோபர் 25 ம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்கள் மற்றும்...


