விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.

66

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை  அழிக்கிற பணி  நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி நடந்தது.
அடுத்த செய்திகோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது