கோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

15

கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

முந்தைய செய்திவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
அடுத்த செய்திநெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.