நீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

18

நீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று  புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பந்தலூர் ஒன்றியச்செயலாளர் இரா.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.மாவட்டத்துணைச்செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.

முந்தைய செய்திதிருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
அடுத்த செய்திதிருச்சி, கொட்டபட்டு முகாமைச் சேர்ந்த உறவுகளுக்கு திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தண்ணீர் விநியோகிக்கபட்டது.