‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

109

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் “எது சனாதன தர்மம்?” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திசெந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா, 2023!
அடுத்த செய்திஅறிவிப்பு: காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!