இராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 12-10-2023 அன்று “புரட்சி எப்போதும் வெல்லும்” எனும் தலைப்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.