செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நாம் தமிழர் 👍🇰🇬🔥👍
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர்...
தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம்,...
செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்)
ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில்
செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளார் வடக்கு ஒன்றியம் தெள்ளாறு நந்திவர்மன் கல்லூரி அருகில் ர.பரசுராமன் (தொ.இ.செயலாளர்) அவர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி மேற்கு ஒன்றியம் ஆவணவாடி மற்றும் வந்தவாசி வடக்கு ஒன்றியம் சளுக்கை ஆகிய இரண்டு கிராமத்தில் மொத்தம் 2000 பனைவிதைகள் நடப்பட்டது.

