திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் திருவெள்ளறையில் 15.12.2020 செவ்வாய் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வு ஒருங்கிணைப்பு: வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலை: சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் 26 தாய்த்தமிழ் உறவுகள் தங்களை நாம் தமிழராய்...

மண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.  

மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் பூனாம்பாளையம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பூனாம்பாளையம் ஊராட்சியில் 16.12.2020 புதன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

மண்ணச்சநல்லூர் – தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 17.12.2020 வியாழன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  

திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் -கபசுரக் குடிநீர் வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வதுவட்டம் அலங்கநாதபுரம் பகுதிகளில் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர்...

வீரத்தமிழர் முன்னணி மார்கழி பெருவிழா!!

திருச்சி தெற்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மார்கழி 1 முதல் நாள் 16-12-2020 திருவரங்கம் தொகுதி நகரம் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகில் "மார்கழிப் பெருவிழா" நடத்தப்பட்டது.

கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் – புகழ் வணக்க நிகழ்வு

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செக்கிழுத்த செம்மல் பெரும்பாட்டன் கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் 84ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 18.11.2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முசிறி – ஈகைப்பேரொளி அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ஈகைப்பேரொளி அப்துல்ரவுப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று மாலை 5மணியளவில் முசிறி தொகுதி அலுவலகத்தில் பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

திருச்சி – மாவட்ட தொழிலாளர் பாசறை கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் பாசறையின் தாணி ஓட்டுநர் பிரிவின் கலந்தாய்வுக் கூட்டம் 15.12.2020 அன்று நடைபெற்றது. அதில்,நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புரை பதாகையை அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு...

உறையூர் -புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு.

13.12.2020திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உறையூர் 58வது வார்டு டாக்கர் ரோடு (கஸ்தூரி ரங்கன் பள்ளி எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொருளாதார உதவி மற்றும் உடல்...