பொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு

2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி...

பொன்னேரி தொகுதி காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு.

05/09/21 மாலை 4 மணியளவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பழவேற்காடு பகுதியில் ஒன்றிய தலைவர் சுதர்சன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஒன்றிய கலந்தாய்வு நடைப்பெற்றது.அக்கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்துவதென்பதும்...

பொன்னேரி தொகுதி கள ஆய்வு

05/09/21 மாலை 4:00 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களின் கோரிக்கைகளான மின் கம்பம் மற்றும் சாலை வசதிக்கான நடவடிக்கைகள் அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு ஒருங்கிணைப்பு : பொ.கு.கோபாலகிருஷ்ணன் மேலும் தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை.  

பொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது. வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

22-08-2021 அன்று பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய சார்பாக பட்டமந்திரி பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப்...

பொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது

பொன்னேரி தொகுதி  22-08-2021 அன்று  மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி...

பொன்னேரி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28/08/21  மாலை 6 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பொன்னேரி நகரத்தின் சார்பாக மூவர் உயிர்காக்க தன்னுயிரை கொடையாய் தந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10-ம் ஆண்டு வீரவணக்கநாள் சுடர் ஏற்றி...