பொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.

12

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85 ஆவது வட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திஅந்தியூர் சட்டமன்ற தொகுதி பனை விதை திருவிழா