பொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு

40

2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி நகரில் நினைவு கொடியேற்றப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு