கிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்

57

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *”ஐயா மரம் தங்கசாமி” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி*

*கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

*ஒருங்கிணைப்பு*
*சுற்றுச்சூழல் பாசறை*
கிணத்துக்கடவு தொகுதி

*களப்பணியாளர்கள்*
ரூபன், தங்கவேல், மயில்வாகனம், தீரன் கார்த்தி

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை* கிணத்துக்கடவு தொகுதி.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி காவிரி செல்வன் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு