05/09/21 மாலை 4 மணியளவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பழவேற்காடு பகுதியில் ஒன்றிய தலைவர் சுதர்சன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஒன்றிய கலந்தாய்வு நடைப்பெற்றது.அக்கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்துவதென்பதும் மேலும் பழவேற்காடு மற்றும் கடப்பாக்கம் பகுதியில் 26/09/21 அன்று மாவீரன் திலிபன் நினைவு கொடிக்கம்பம் ஏற்றுவதென முடிவு செய்யப்பட்டது.
கலந்தாய்வு தலைமை
அ.சுதர்சன்(கிழக்கு ஒன்றிய தலைவர்)
சு.பாலமுருகன்(கிழக்கு ஒன்றிய செயலாளர்)
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644