தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

68

 

க.எண்: 2021090220

நாள்: 20.09.2021

அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த ச.அகிலன் (02514404668), வே.ச.இரஞ்சித்சிங் (02310686484) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி குருதிக்கொடை நிகழ்வு