சிவகாசி தொகுதி நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

14

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரித்தல் நிகழ்வும் மற்றும் இயற்கை நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் செப்டம்பர் 5, 2021 காலை 11:30 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து ஆர். எஸ். ஆர். பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள விஜயா நர்சரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றியவர்
விமலாதேவி சரவணன்்

7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை