திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டியில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.

திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டியில் 02-05-15 அன்று மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்டத்தலைவர் மாதவரம் இராசு, மாவட்டப்பரப்புரையாளர் இடிமுரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர்...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடந்தது

'புரட்சிப் பாவேந்தரும்-தமிழர் எழுச்சியும்' என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 29-04-15 அன்று திருவள்ளூரில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் 06-04-15 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுக்க இருந்து மாணவர் பாசறை...

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! -சீமான்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம்...

இன எழுச்சிக்கருத்தரங்கம்-தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி

'தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி'-இன எழுச்சிக்கருத்தரங்கம் ஏப்ரல் 04 மாலை காலை 09 மணி முதல் மாலை 06 மணிவரை சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. சான்றோர் பெருமக்கள் பேருரை...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக, முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூரில் உணவுக்கொடை வழங்கப்பட்டது. உணவுக்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க தெருமுனைக்கூட்டம் 21/02/15 அன்று மாலை ௦6 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மறுதொன்றியன்,...

திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

ஒப்பந்தப் பிரச்சினைக் காரணமாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களை திருவொற்றியூரில் 12-02-15 அன்று   நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்,...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில்  05-02-15 அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை வகித்தார்.  மாநில இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேட்டுசேரி சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க, வீதி பிரசாரமும் தெருமுனைக்கூட்டமும் 01/02/15 அன்று மாலை நடைப்பெற்றது . மாவட்ட பொறுப்பாளர்கள் கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ்,கார்த்தி,...