கும்மிடிப்பூண்டியில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.

46

திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டியில் 02-05-15 அன்று மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்டத்தலைவர் மாதவரம் இராசு, மாவட்டப்பரப்புரையாளர் இடிமுரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், மாநில கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு திருச்சியில் நடந்தது
அடுத்த செய்திமலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது