திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

33

ஒப்பந்தப் பிரச்சினைக் காரணமாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களை திருவொற்றியூரில் 12-02-15 அன்று   நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தலைவர் ராசு, மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை ஆகியோர் சந்தித்து  ஆதரவு தெரிவித்தனர்.

 

முந்தைய செய்திராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திஇலங்கை அதிபரின் வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை! – சீமான் கடும் கண்டனம்!