திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது

20

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க தெருமுனைக்கூட்டம் 21/02/15 அன்று மாலை ௦6 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மறுதொன்றியன், தாமரைச்செல்வன், பொன்னுவேல், வீரன், ஜெய்சங்கர்,வெற்றிச்செல்வி,கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கொள்கைவிளக்கவுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திஇலங்கை அதிபரின் வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை! – சீமான் கடும் கண்டனம்!
அடுத்த செய்திகடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது