திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

42

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேட்டுசேரி சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க, வீதி பிரசாரமும் தெருமுனைக்கூட்டமும் 01/02/15 அன்று மாலை நடைப்பெற்றது . மாவட்ட பொறுப்பாளர்கள் கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ்,கார்த்தி, செந்தில்,ரமேஷ், ஜெயசிரி ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்,2016 படைப்போம் புதிய அரசியல் வரலாறு என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திவடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.