திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது

21

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக, முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூரில் உணவுக்கொடை வழங்கப்பட்டது. உணவுக்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் துவக்கி வைத்தார்.

முந்தைய செய்திகாஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருச்செந்தூர் 31-01-2015