காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

30

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில்26-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் துருவன் செல்வமணி, காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன் ஆகியோர் கொள்கை விளக்கவுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திஅண்ணன் சீமான் பற்றி மாணவர்களின் கருத்து.
அடுத்த செய்திதிருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது