தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040158
நாள்: 12.04.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.ஜெரால்டு எட்வர்ட் சிங் (32460212484) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
தலைமை அறிவிப்பு – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022120543
நாள்: 02.12.2022
அறிவிப்பு:
திருப்பூர் வடக்கு தொகுதியின் இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, கோ.சின்ராஐ் (14188380188) அவர்கள் திருப்பூர் வடக்கு தொகுதி இணைச் செயலாளராகவும், வ.சிவயோகேஷ்வரன் (15910341967)...
தலைமை அறிவிப்பு -ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040159
நாள்: 07.04.2022
அறிவிப்பு:
ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பு.டைட்டஸ்
-
32414946771
துணைத் தலைவர்
-
இ.சாகுல் அமீது
-
10676219947
துணைத் தலைவர்
-
து.பாலசுப்பிரமணியன்
-
32361362801
செயலாளர்
-
பெ.சக்திவேல்
-
32346583337
இணைச் செயலாளர்
-
து.சரவணக்குமார்
-
32413985346
துணைச் செயலாளர்
-
வை.கோபால்
-
17655572337
பொருளாளர்
-
இரா.ரகுபதி
-
32495429148
செய்தித் தொடர்பாளர்
-
ப.மல்லையராஜ்
-
32431665718
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத்திற்கான தொழிற்சங்கப் பொறுப்பாளர்களாக...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – உணவு வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் 03.06.2021 வரை 11வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது..
திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.