திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

125
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திநாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகருநாடகம் – தமிழர்களுக்கெதிரான இணையத்தொடரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்