நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

48

5-06-2021, சனிக்கிழமை  காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்