நாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

60

நாகர்கோவில் தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில்,  30.12.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு உறவுகள் மலர் தூவி, மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்