திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.

17

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திதிரு.வி.க நகர் தொகுதி – மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திபூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்