தலைமை அறிவிப்பு – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070290 நாள்: 17.07.2023 அறிவிப்பு: தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகள்)   தலைவர் ச.வேல்முருகன் 11363960383 செயலாளர் அ.செயக்குமார் 21500875380 பொருளாளர் சே.குரு விக்னேஷ் 17417453980 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

பெரியகுளம் தொகுதி முழுமதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து பரப்புரை

பெரியகுளம் தொகுதி பூரண மதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி 10.06.2023 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரியகுளம் தொகுதியில் கொடி கம்பம் நடுதல்

பெரியகுளம் தொகுதி சார்பாக தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவில் 13.06.2023 அன்று கொடிக்கம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது.

பெரியகுளம் தொகுதி பெயர் பலகை திறப்பு

பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பெயர் பலகை 25.06.2023 அன்று திறக்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி சார்பாக தபால் அலுவலகம் அருகில் 29.06.2023 அன்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி கொடி கம்பம் நடுதல்

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டியில் 25.06.2023 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18.06.2023 மாலை சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோயில் திடலில் நடைபெற்றது. அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 04.06.2023 மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதி சேகரிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  07.05.2023 அன்று மாலை சுக்குவாடன்பட்டியில் நடைபெற்றது. இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மே 18 பொதுக்கூடத்திற்கு பேருந்தில் செல்வது நிதி வசூலிப்பது, அடுத்த கட்ட நகர்வுகள்...

பெரியகுளம் தொகுதி அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் 132 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 14.04.2023 அன்று பெரியகுளத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.