இராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக 11-09-2023 அன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் மாவட்ட சீரமைப்பு குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் வாலாஜா இராணி மஹாலில் நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆற்காடு கிழக்கு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆற்காடு தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

ஆற்காடு தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழச்சி செங்கொடி அவரின் 12ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி, ஆற்காடு நகரத்திற்குட்பட்ட 30-வது வார்டில் புலிக்கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சோளிங்கர் தொகுதி வாக்குசாவடி முகவர் நியமன கலந்தாய்வு

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சோளிங்கர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குசாவடி முகவர்களை நியமிக்கும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம் பாணாவரம்

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்,ஆற்காடு தொகுதி,மாணவர் பாசறை முன்னெடுத்த திமிரி பேரூராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு தொகுதிக்கான கலந்தாய்வு வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி புகழ்வணக்கம் மற்றும் அன்னதானம் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 15-07-2023 சனிக்கிழமை அன்று ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு வடக்கு ஒன்றியம் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் 500 மாணவ மாணவிகளைக்கு...