தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008276 நாள்: 28.08.2020 தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகள்) தலைவர்            -  ப.செயபிரகாஷ்                   - 14338215576 செயலாளர்          -  கோ.தெய்வசிகாமணி             -...

தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008273 நாள்: 28.08.2020 தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்            -  க.இரத்தினம்                      - 08397703504 துணைத் தலைவர்     -  சு.பூபதி                      - 13783632869 துணைத்...

குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார். அருண்-9964411989 செய்தி...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007193 நாள்: 29.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நாமக்கல் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திருச்சி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் சுமார் பத்து குடும்பங்களில் வசிக்கும் மக்கள் அமைப்புசாரா வேலை செய்து வருகின்றனர். கொரானா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததால்...

கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – நாமக்கல் தொகுதி

18/05/2020 மாலை நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களின் வீடுகளிலேயே நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி

நாமக்கல் தொகுதி மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் குடியிருப்பில் உள்ள 290 குடும்பங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக சுமார் .65,000/-- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள  மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம்...