மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – நாமக்கல் தொகுதி

47

18/05/2020 மாலை நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களின் வீடுகளிலேயே நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி
அடுத்த செய்திகர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி