காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய கலந்தாய்வு 17/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  சோமங்கலம் மேலாத்தூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் தொகுதி – புகழ்வணக்க பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் மாங்காடு நகராட்சியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் 120 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொளப்பாக்கம் ஊராட்சி மற்றும் 162 வது வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் கொடியேற்றுதல்

9/7/2022 அன்று ஆலந்தூர் தொகுதி தலைவர் ஐயா.ஆராவமுதன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொடியேற்றும் நிகழ்வும் நடந்தது.  

ஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18.06.2022 அன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி *மெளலிவாக்கம் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்* பாய் கடை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. *பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மோர் வழங்கப்பட்டது* நிகழ்வை முன்னெடுத்தவர் *பா. உமேஷ் கண்ணன்*...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட செட்டியார் பேட்டை பகுதியில் 05/06/2022 அன்று காலை 10 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிலாளர் நலச்சங்க பேரவை தலைவர் திரு.அன்பு...

காஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(26/06/2022) இலங்கையில் பொருளாதார பின்னடைவில் சிக்கி தவிக்கும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2 1/2 (இரண்டரை) டன் அரிசி,கோதுமை, சக்கரை போன்ற துயர் துடைப்பு பொருட்களை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

12/06/2022 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பற்றியும்,அதை சார்ந்த தொகுதியின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது...