காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

28
19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த ஐயா  திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் = பர்கூர் சட்டமன்ற தொகுதி