காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

37
14/08/2022 – அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்கப் பேரவை தலைவர்அண்ணன்.அன்பு தென்னரசன்.காஞ்சிபுரம்நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன்சா.சால்டின் மேற்கு மாவட்டபொருளாளர்அண்ணன்.குமரேசன்.மற்றும் தொகுதி,ஒன்றிய,நகர, பாசறைபொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு