கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

49
14/08/2022 அன்று  காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த கலந்தாய்வில் மாநில தொழிற்சங்கப் பேரவை தலைவர் அண்ணன்.அன்பு தென்னரசன்.மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் திரு.சா.சால்டின் அவர்கள் ,தொகுதி ,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா