காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

30

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 – காலை 10, மணியளவில் 5000 பனை விதைகள் நடப்பட்டன.இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி வீரக்கலை துவக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தெகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்