திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

23வது நாளாக திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் கனரா வங்கி நாகல் நகர் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 6 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கட்டமைப்பை வழுப்படுத்துவதற்கும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

22வது நாளாக திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

21-வது நாள் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை  முகாம் அரசு மருத்துவமனை அருகில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்7 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 7 வது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 16 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக சீலப்பாடி பைபாஸ் பிரிவு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 9 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 9வது நாளாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் 6 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக பூலித்தேவன், தமிழரசன் மற்றும் அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.