குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.
பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.
விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மகளிர் பலர் கலந்துகொண்டனர்
விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை தண்ணீர் பந்தலில் 2வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு
திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நாவலூர் கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி மற்றும் கிளை...
கடலூர் மேற்குமாவட்ட கட்சி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்
கடலூர் மேற்குமாவட்டமான திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதி வளர்ச்சி பணி மற்றும் கட்சி அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது
கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி
(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.
