கவியரசு கண்ணதாசன் நினைவு நாளையொட்டி சீமான் மாலை அணிவித்து மரியாதை!

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை, தி-நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (17-10-16) காலை 11...

சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்

சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...

அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்

நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு

நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...

 நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி 

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை  துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி  தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று  வருகிறது.  அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும்,...

சென்னை, அசோக் நகரில் குருதிக்கொடை மற்றும் மருத்துவ முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சென்னை அசோக்நகர் பகுதியிலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் குருதிக்கொடை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (18-11-15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

ஐ.சி.எப். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!

ஐ.சி.எப்.இல் பயிற்சி(அப்ரண்டிஸ்) முடித்த தொழிலாளர்கள், நிரந்தர பணி கேட்டு பல நாட்களாக போராடி வருகிறார்கள். மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் போராட்டத்தில் நேற்று (18-11-15)  நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

எம்.ஜி.ஆர். நகரில் உணவு வழங்கப்பட்டது

  சென்னை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

விருகம்பாக்கம் பகுதியில் சீமான் பார்வையிட்டார்.

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.