06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம்...
வரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது.
வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.
வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கொள்கை விளக்க பொதுகூட்டம் .
சிறப்புரை : வழக்கறிஞர் நல்லதுரை,அன்புத்தென்னரசன், அமுதா நம்பி,இயக்குனர் ஐந்து கோவிலான்,ஆவல் கணேசன்,யுவன்ரோச் அண்ணா ,வழக்கறிஞர்...
[படங்கள் இணைப்பு] தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – சென்னையில் நாம் தமிழர்...
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான...
தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான...
[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர்...
ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி வட...
[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம்,தொலைபேசி இணைப்பகம்,ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி,மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில்...
29-1-2011 அன்று காலை 9 மணியளவில் மாவீரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாம்...
மாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.
மாவீரர் நேதாஜி பிறந்தநாள் சனவரி 23 அன்று நாம் தமிழர் கட்சி பெரம்பூர் பகுதி கட்சியினர் பி.வி. காலனி வியாசர்பாடியில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்ததுள்ளனர் இதில் பெரம்பூர்...
[படங்கள் இணைப்பு]22.12.2010 அன்று தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த தமிழ் தேசிய...
நாம் தமிழர் கட்சியின் சார்பாக வட சென்னை மாவட்ட சார்பாக கடந்த 22.10.2010 அன்று இந்தியம்,தமிழகம்,தமிழீழம் என்ற தலைப்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர்...
[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...
இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...



![[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகை.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/4741-_-10-x-8-_-B-copy.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/F.jpg?resize=218%2C150&ssl=1)


![[படங்கள் இணைப்பு]22.12.2010 அன்று தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/cats2.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் மாலை அணிவித்து வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/251-scaled.jpg?resize=218%2C150&ssl=1)