தமிழீழச் செய்திகள்

9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் என்ன செய்யலாம் இதற்காக நூல் வெளியிட்டு நிகழ்வு

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான  அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம்...

வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்

சென்ற ஆண்டு (2010) தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பின் வருமாறு...

கேணல் கிட்டு

கேணல் கிட்டு ... வல்வை மண் தந்த – வீரத் தமிழ்ப் பொட்டு! வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன் - அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்று ஆன...

இலங்கை நல்லிணக்க குழு முன் மட்டுமே சாட்சியமளிப்பதற்கு ஐ.நா நிபுணர் குழு அனுமதிக்கப்படும் என்ற இலங்கை அரசின்...

இலங்கை அதிபர்  ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என சிங்கள அரசு  விதித்திருக்கும் நிபந்தனையை...

போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !

இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது. அப்போது இரு தரப்பினர்களுக்கும்...

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயலாளர் பான் கி மூன். இலங்கையில்...

WikiLeaks: Gotabaya sanctioned extra-judicial killings by Paramilitaries

A WikiLeaks cable, dated 18th May 2007 from US embassy in Colombo, accuses Defense Secretary Gotabaya Rajapakse of giving orders to Sri Lanka Army...

சிங்கள படையினருக்கு தமிழ் பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா: விக்கிலீக்ஸ்

கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினரினறுக்கு துரோகி கருணா தன்னிடம் இருந்த பெண் போராளிகளை மிரட்டி பாலியல் தொழில் நடத்தியதாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு,...

ராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.

சர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது பதவிக்காக பண...

தேசத்தின் குரலின் சில பகிர்வுகள்.

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து நான்காவது ஆண்டு ஆகும்.. அவரது பிரிவிற்குப் பின்னர் எமதுவிடுதலைப்போராட்டமும் மிக குறுகிய காலத்திற்குள் ஓர் இக்கட்டான சூழலில் சென்றமையினை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தேசத்தின்...