தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022010018
நாள்: 10.01.2022
அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
பொறுப்பாளர் பெயர்
உறுப்பினர் எண்
வி.பாக்கியலட்சுமி
00313242091
ச.தங்கமாரி
02532593701
சே.சித்ராதேவி
02309176069
ம.தமிழரசி
01336640367
மு.சத்யா
10498292183
ந.மல்லிகா இரமேஷ்
25490088146
செ.அஞ்சம்மாள்
14383688898
மு.மதுபாலா
14278832829
வே.அனிதா
32459795836
அ.இலக்கியா
43517038909
க.தேவி
17014471433
ச.கீர்த்திகா
13002947592
மேற்காண் அனைவரும், நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக (கூடுதலாக) நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022010015
நாள்: 08.01.2022
அறிவிப்பு: மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
பொறுப்பாளர் பெயர்
உறுப்பினர் எண்
ச.விஜயலட்சுமி
04284019578
மா.கி.சீதாலட்சுமி
32410232355
பி.காளியம்மாள்
10768909601
மு.கார்த்திகா
11423874676
பா.சத்யா
26531062710
சு.ரஜியாமா
04413494818
இரா.பிரகலதா
06373654470
இர.வினோதினி
17567151295
சு.கலையரசி
00431780008
த.சுமித்ரா
00326003279
இரா.நர்மதா
16816765009
இள.ஸ்ரீதேவி
01356856463
அ.ஸ்ரீரத்னா
10246034302
இரா.மேரி செல்வராணி
30439794584
க.சுமதி
11163342448
பா.கெளரி
47306025345
சு.அன்னலெட்சுமி
27518595054
மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்(..)
மை.சாராள்
20495864077
நி.அன்பரசி
20493689203
கா.கெளரி
14574533912
தா.வெண்ணிலா
13485087489
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....
திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா
திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க...
இராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும்...
நாம் தமிழர் மகளிர் பாசறை கொண்டாடிய பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உலகத் தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுத்த பொங்கல் விழா 12-01-2021 அன்று காலை 10 மணியளவில்...
திருப்பத்தூர் தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு
20.12.2020 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி - கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாகச் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,
செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.








