பாசறை நிகழ்வுகள்

அறிவோம் வரலாறு – தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் சீமான் நிறைவுரை

அறிவோம் வரலாறு - தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் தமிழறிஞர்கள் புலவர் தரங்கை பன்னீர்செல்வம், பேராசிரியர் மணி, புலவர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன், புலவர் கிருட்டிணகுமார் ஆகியோரின்...

கலசப்பாக்கம் தொகுதி- பனை விதை நடும் திருவிழா

கலசப்பாக்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலின் படி, அல்லியந்தல் ஊராட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லியந்தல் ஏரி கரையோரம் 1000 பனை விதைகள் நடப்பட்டது

சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் (www.naamtamilar.org) மற்றும் அதிகாரப்பூர்வ மாத இதழான 'புதியதொரு...

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள்...

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை கடந்த ஆண்டைப் போலவே...

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,

தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-

குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – குவைத் செந்தமிழர் பாசறை

குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக (25.09.2020) நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஆன்றோர் அவையச் செயலாளர்  ஐயா இரா.பத்பநாபன் அவர்களுக்கும் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை தொடர்ந்து குவைத்தில், பணிபுரிந்து வந்த...

ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.

பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...