தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-

51

குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம் தமிழர் கட்சியினர் குருதி வழங்கினார்கள்.

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – நத்தம் தொகுதி