பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

54

22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் 800 பனைவிதைகள் இதுவரை நடப்பட்டது.

முந்தைய செய்திகாவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி
அடுத்த செய்திசாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி