அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி – சீமான் பங்கேற்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, 15-03-2023 அன்று காலை 09.30...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023020059
நாள்: 08.02.2023
அறிவிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த த.ஜெயசீலன் ஜவகர் (13998731449) அவர்கள் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணியின்...
தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) – செந்தமிழன் சீமான் பேருரை
தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) காணொலிகள்
தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை அண்ணாநகர்) அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு...
சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
முன்னோக்கிச் செல்வோம்! மாற்றத்தை உருவாக்குவோம்! – மாபெரும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2023
முன்னோக்கிச் செல்வோம்!
மாற்றத்தை உருவாக்குவோம்!
தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும் நிலத்தையும் மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் பண்பாட்டுச் செழுமைகளையும் மீளப்பெறச் செய்வதற்காகவும்,...
தலைமை அறிவிப்பு – உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022120622
நாள்:31.12.2022
அறிவிப்பு:
உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
ஞா.செங்கண்ணன்
20495102452
துணைத் தலைவர்
அ. பாலசுப்பிரமணியன்
13923543987
துணைத் தலைவர்
பி.சிவசண்முகம்
18219482917
செயலாளர்
மு.க.சின்னண்ணன்
07623575080
இணைச் செயலாளர்
உ.சிவராமன்
25610253301
துணைச் செயலாளர்
சா.தமிழரசன்
53508962019
பொருளாளர்
கி.செந்தீபன்
32424570269
செய்தித் தொடர்பாளர்
தே.புகழேந்தி
31463235852
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உழவர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...





