தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

90

க.எண்: 2023020059

நாள்: 08.02.2023

 

அறிவிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த த.ஜெயசீலன் ஜவகர் (13998731449) அவர்கள் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்