தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இப்பிரச்சினைக்கு காரணமான கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடுவதோடு, கைது செய்யப்பட்டுள்ள உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். (2/2)


