என்னுயிர் அண்ணா… உன் வாழ்வே எனது வழிகாட்டி… உன் சொற்களே…
என்னுயிர் அண்ணா…
உன் வாழ்வே எனது வழிகாட்டி… உன் சொற்களே எனது திசைகாட்டி…
உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் அனைவருக்கும் நம் தேசியத் தலைவர், என் உயிர்...
வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222ஆம் ஆண்டு…
வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 27.10.2023 மதுரை மாவட்டம், தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள பாட்டன்கள் மருது பாண்டியர் சிலைக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக...
நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக…
நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக வேண்டும்!
காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!
உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை? எல்லோரும் அந்த...
தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி…
தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் மதிப்புமிகு நேரத்தையும், ஒப்பற்ற ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்ற
என் ஆருயிர்...
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை…
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்!
https://naamtamilar.org/5asm
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
🔴தற்போது நேரலையில்..! https://www.youtube.com/live/CJ4B3oBC1EQ?feature=share நீரின்றி அமையாது உலகு! மண் வளம்…
🔴தற்போது நேரலையில்..!
https://www.youtube.com/live/CJ4B3oBC1EQ?feature=share
நீரின்றி அமையாது உலகு!
மண் வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்
திருவைகுண்டம் பேய்குளம் | 19-06-2023
View original post on X ↗
தமிழ் வரலாற்றுப் பேராய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள்…
தமிழ் வரலாற்றுப் பேராய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்!
https://naamtamilar.org/msvk5q
View original post on X ↗
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும்…
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://naamtamilar.org/uk1sim
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும் என்ற விவாதம்…
இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும் என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன்...
தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு…
தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! https://t.co/nPkS507ESd
@CMOTamilnadu @mkstalin
வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால்...








